Friday, February 9, 2018

Tamil cine songs lyrics


நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் (2)
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னைச்)

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் (நின்னைச்)

துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)

நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ !
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமைதாராயோ இந்த மா நிலம் பயனுற வாழ்வதற்கு
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மணம் கேட்டேன் -நித்தம்
நவமெனஸ் சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் -சிவ சக்தியை பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ ?

படம்: அந்த ஒரு நிமிடம்
பாடல்: சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே….
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியன், எஸ்.ஜானகி
இசை: இசைஞானி இளையராஜா

பெண்:
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே….
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக
அமுதம் பருக
வருகவே….வருகவே….

சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே….
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…

ஆண்:
அன்பு லைலா…
ம்…
நீயே எந்தன் ஜீவ சொந்தம்

நீ சிரித்தால்
பாலையெங்கும்
பூவசந்தம்

பெண்:
சம்மதம் என்ன சொல்லவா
மெளனமே சொல்லும் அல்லவா

ஆண்:
பிம்பமாய் என்னை மாற்றவா
ஆ..உன்னை வந்து ஊற்றவா

பெண்:
மது போதை வேண்டுமா
இதழ் போதை நல்லது

ஆண்:
உன் பெயரைச் சொல்கிறேன்
அதில் போதை உள்ளது

பெண்:
வருகவே வருகவே வருகவே….

ஆண்:
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே….
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக
அமுதம் பருக
வருகவே….வருகவே….

சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே….

மஞ்சமே
தமிழின் மன்றமே
புதிய சங்கமே சிந்தினேன்

பெண்:
அன்பனே
இளைய கம்பனே
கவிதை நண்பனே நம்பினேன்

ஆண்:
சொர்ணமே
அரசர் அண்ணமே
இதழில் யுத்தமே முத்தமே

பெண்:
நெற்றியில்
வியர்வை சொட்டுமே
கைகள் பற்றுமே முற்றுமே

ஆண்:
சோலைக்குயில் பாடுகையில்
சோலைக்குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும்

பெண்:
சொந்தமே இன்பம் தந்தது
கங்கையே இங்கு வந்தது
தென்றலே இன்று நின்றது
நன்று தான் சந்தம் என்றது
கன்றுகள் இரண்டு
இன்று போல் என்றும் வென்று வாழ் என்றது

ஆண்:
வாழ்கவே…….. வாழ்கவே……..

பெண்:
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே….
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக
அமுதம் பருக
வருகவே….வருகவே….

ஆண்:
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே….

பெண்:
அன்பு ரோமியோ
இங்கே ஒரு காவல் இல்லை
தேன் குடித்தால்
இங்கே ஒரு கேள்வியில்லை

ஆண்:
காதலின்
கல்விச்சாலையில்
கண்களே நல்ல தத்துவம்
பூவையும் மேணி அற்புதம்
பூக்களால் செய்த புத்தகம்

பெண்:
நம் காதல் பாடவே
சுரம் ஏது போதுமா

ஆண்:
நம் நேசம் பேசவே
ஒரு பாஷை போதுமா

பெண்:
தனிமழை பொழியுமா

ஆண்:
ம்…அஹா
பழைய கனவு உனக்கு எதற்கு கலையுட்டுமே
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே
கவிதை எழுத
இளைய கவிகள் எழுகவே…எழுகவே…..

பழைய கனவு உனக்கு எதற்கு கலையுட்டுமே
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே….

மன்றம் வந்த தென்றலுக்கு...

படம் : மௌன ராகம்
வரிகள்: வாலி
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ். பி.பி.

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்ட உடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதென்னும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
---
தாமரை மேலே நீர் துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்கை தான் என்ன சொல்
---
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
---
மேடையை போலே வாழ்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
ஒடையை போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடுதான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா....
---
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்ட உடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதென்னும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை...

திரைப்படம் : பருவ ராகம்
இசை: ஹம்சலேகா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
& எஸ். ஜானகி


ஆ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
காதலின்றி யாரும் இங்கில்லை
பெ: வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்
வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்
ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை

பெ: வானும் மண்ணும் ஆணும் பெண்ணும் வந்தது எதுக்கு
ஆ: சேர்ந்திருக்கத்தானே.. தெரிந்து கொள்ளு மானே..
பூவில் வண்டு வந்து வந்து போவது எதுக்கு
பெ: தேனெடுக்கத்தானே.. சேர்ந்திருக்கத்தானே
ஆ: ஒரு முறை ஜனனம் பெ: ஒரு முறை மரணம்
ஆ: தொடங்கட்டும் பயணம் பெ: தொடரட்டும் தாகம்
ஆ: இது நல்ல உருவம் பெ: பயிர் செய்யும் பருவம்
ஆ: இனி என்ன தடை வருமா

பெ: வாலிப நெஞ்சங்கள் ஆ: கட்டித் தங்கங்கள்
பெ: நாளை என்னாகும் ஆ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை

ஆ: கண்களில்லை என்று சொன்னால் காவியம் இங்கில்லை
பெ: பெண்களில்லையென்றால் ஆண்களிங்கு இல்லை
ஓசையிங்கு இல்லையென்றால் பாஷைகள் இங்கில்லை
ஆ: ஆண்களில்லையென்றால் பெண்களிங்கு இல்லை
பெ: சமத்துவம் பெருக ஆ: ஜாதிகள் ஒழிக
பெ: இளைஞர்கள் எழுக ஆ: பழையது அழிக
பெ: புது யுகம் வருக ஆ: பூ மழை பொழிக
பெ: தலைமுறை வளரட்டுமே

ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
பெ: காதலின்றி யாரும் இங்கில்லை
ஆ: வாலிப உள்ளங்கள் பெ:அட காதலை வெல்லுங்கள்
ஆ&பெ: வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்
ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ&பெ: வாலிப நெஞ்சங்கள்.. கட்டித் தங்கங்கள்
நாளை என்னாகும்.. விட்டுத் தள்ளுங்கள்

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே

படம்: வெளிச்சம்
வரிகள்: வைரமுத்து
இசை: மனோஜ் கியான்
குரல்: K.J.ஜேசுதாஸ்

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன?
கன்னி உந்தன் பேர் என்ன?
வெள்ளி கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன?
கன்னி உந்தன் பேர் என்ன?
வெள்ளி கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன?

ஹோ ஹோ
பூமி என்னும் பெண்ணும்
பொட்டு வைத்து கொண்டு
பச்சை ஆடை கட்டி பார்த்தாள்
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்துப் போகிறாள்?

பூமி என்னும் பெண்ணும்
பொட்டு வைத்து கொண்டு
பச்சை ஆடை கட்டி பார்த்தாள்
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்துப் போகிறாள்?

பூமி பெண்ணுக்கும் கன்னி பெண்ணை போல்
நெஞ்சில் ஈரம் உண்டு

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன?

ஹோ ஹோ

அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூ சிந்தும் பூமி எல்லாம்
நான் வணங்கும் காதலி

அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூ சிந்தும் பூமி எல்லாம்
நான் வணங்கும் காதலி

மண்டி இட்டு நான் முத்தம் தரவா
தென்றல் பெண்ணே வா வா

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன?
கன்னி உந்தன் பேர் என்ன?
வெள்ளி கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன?

ஹோ ஹோ

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

திரைப்படம் : ஒரு தலை ராகம்
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
பாடல் : டி.ராஜேந்தர்



வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...


பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே...
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே..

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

ஊமை நெஞ்சின் சொந்தம்...

படம்: மனிதனின் மறுபக்கம்
இசை: இளையராஜா
குரல்: K.J.ஜேசுதாஸ்

ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா

ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது
ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது
நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது
ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது
பாறை மனதில் பாசம் வந்தது
பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன
கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன
விதி என்ன விடை என்ன
இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல


ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது
உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது
கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது
உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது
ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது
போதும் துன்பம் போதும்
இனி பூக்கள் தோன்றும் மாதம்
காலம் உண்மை கூறும்
மனக் காயம் இங்கு ஆறும்
இரு கண்ணில் மழை வெள்ளம்
அது மௌனத்தாலே நன்றி சொல்லும்

ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா

ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

பூங்காற்று திரும்புமா...

படம் : முதல் மரியாதை
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
+++++++++++++++++++++++

பூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கிடைக்குமா
பூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா

ராசாவே வருத்தமா
ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கலை
மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை

இந்த வேதனை யாருக்குதான் இல்லை
உன்னை மீறவே ஊருக்குள் ஆளில்லை

எதோ என்பாட்டுக்கு நான் பாட்டு பாடி
சொல்லாத சோகத்தை சொன்னேனடி

சுக ராகம் சோகம் தானே..
சுக ராகம் சோகம் தானே

யாரது போறது

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

பூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கிடைக்குமா

உள்ள அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேசம்தான் வெளுத்து வாங்குறேன்

உங்க வேசந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே

இச பாட்டு படிச்சேன் நானே…
இச பாட்டு படிச்சேன் நானே

பூங்குயில் யாரது

கொஞ்சம் பாருங்க பெண்குயில் நானுங்க

அடி நீதானா அந்த குயில்
யார் வீட்டு சொந்த குயில்
ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நான் தானே அந்த குயில்
தானாக வந்த குயில்
ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா

தோகை இலமயில் ஆடி...

படம் : பயணங்கள் முடிவதில்லை
இசை : இளையராஜா
பாடியவர் : S.P.B.

தோகை இலமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவல் விழி நூரு கவிதைகல் நாலும்
எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யானம் செய்கின்ரதோ

(தோகை)

கோலம் போடும் நானங்கல் கானாத ஜாலம்
இதழ்கலிலே பௌர்னமி வெலிச்சம்
கன்னில் தோன்ரும் ஜாலங்கல் கார்கல மேகம்
இமைப் பரவை சிரகுகல் அசைக்கும்
விழிகலிலே காதல் விழா நடத்துகிரால்
சாகுந்தலா
அன்னமும் இவலிடம் நடை பழகும்
இவல் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

(தோகை)

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் கான வேண்டும்
புதுத் தென்ரலும் பூக்கலில் வசிக்கும்
ஆகாய மேகங்கல் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்கலும் குலிக்கும்
அருவிகலோ ராகம் தரும் அதில் நனைந்தால்த்ராகம்
வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகல் வலர்த்திடும் கல்லூரும் உன் பார்வை

(தோகை)


சிந்திய வெண்மணி....

படம் : பூந்தோட்டக் காவல்காரன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : பி. சுசிலா & கே.ஜே.ஜேசுதாஸ்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலுரும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு

பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
இன்பதை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் முடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலுரும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு

தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே
காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே
வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
மானிடன் என் மகனே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலுரும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு

படம் : முரட்டு காளை 
பாடகர் : எஸ் .ஜானகி 
இசை : இளையராஜா 
வரிகள் : பஞ்சு அருணாசலம் 

எந்த பூவிலும் வாசம் உண்டு 
எந்த பாட்டிலும் ராகம் உண்டு 
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு 
புது உறவு புது நினைவு 
லலலலலல . 
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் 

ஹே ஹே ஹே 

பாசமென்னும் கூடு கட்டி காவல் கொள்ள வேண்டும் 
தாய்மணத்தின் கருணை தந்து காத்திருக்க வேண்டும் 
அன்னை போல் வந்தாளென்று பிரிக்கும் 
பிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும் 
அன்பில் ஆடும் மனமே பண்பில் வாடும் குணமே 
ஒளியே சிறு மகளே புது உறவே சுகம் பிறந்ததே 

எந்த பூவிலும் வாசம் உண்டு 
எந்த பாட்டிலும் ராகம் உண்டு 
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு 
புது உறவு புது நினைவு 
லலலலலல . 
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் 

ஹே ஹே ஹே 

தஞ்சமென ஓடி வந்தேன் காவலென்று நின்றாய் 
என் மனதின் கோவிலிலே தெய்வமென்று வந்தாய் 
நன்றி நான் சொல்வேன் எந்தன் விழியில் 
என்றும் நான் செல்வேன் உந்தன் வழியில் 
என்னை ஆளும் உறவே எந்த நாளும் மறவேன் 
கனவே வரும் நினைவே இனி உன்னை நான் என்றும் வணங்குவேன் 

எந்த பூவிலும் வாசம் உண்டு 
எந்த பாட்டிலும் ராகம் உண்டு 
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு 
புது உறவு புது நினைவு 
லலலலலல . 
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் 

ஹே ஹே ஹே


தாங்கிடதத்த தரிகிடதத்த தளாங்குதத்தித் தகதிமிதகஜனு 
தாங்கிடதத்தித் தரிகிடதத்தித் தளாங்குதத்தித் தகதிமிதகஜனு 
தாங்கிடதத் தரிகிடதத் தத்தரிகிட தத்தரிகிட தகதிமிதகஜனு
தாங்கிடதத் தரிகிடதத் தத்தரிகிட தத்தரிகிட தகதிமிதகஜனு தா …

அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்
தெருகூத்துக்கும் பாட்டுக்கும் தாளகதி வேணும் 
தலவாசலில்லா வீடும் ஒரு தாளமில்லா கூத்தும் 
தத்தித் தரிகிட தரிகிட ததிங்கினதோம் 
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்

அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டம் அதில் முத்தைஎடுப்பவன் கஷ்டம் 
இந்த ஊருக்கு தெரியாது
உள்மனசுல ஆயிரம் பாரம் அது பாட்டுல ஓடிடும் தூரம்
இது யாருக்கும் புரியாது 
ஒண்ணில்லாம ரெண்டும் இல்லே ஆணில்லாம பெண்ணும் இல்லே
பெண்ணில்லாம யாரும் இல்லே துன்பம் இல்லா பெரும் இல்லே 
வாசலில்லா வீடும் ஒரு தாளமில்லா கூத்தும்
தத்தித் தரிகிட தரிகிட ததிங்கினதோம்

அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்
தெருகூத்துக்கும் பாட்டுக்கும் தாளகதி வேணும் 
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும் … ha ….ha
தெருகூத்துக்கும் பாட்டுக்கும் தாளகதி வேணும்

புது மாப்பிள்ள பொண்ணையும் பாரு ரெண்டு மாடுகள் பூட்டின ஏறு
என்றும் வாழணும் பல்லாண்டு 
ஒரு மல்லிக மெத்தைய போட்டு அந்த மன்மதன் வித்தைய காட்டு
நான் கேக்கணும் தாலாட்டு 
ஆடையில்லா உடலும் இல்லே அலையில்லாத கடலும் இல்லே 
ஓசையில்லா மணியும் இல்லே பாசமில்லா மனசும் இல்லே
வாசலில்லா வீடும் ஒரு தாளமில்லா கூத்தும்
தத்தித் தரிகிட தரிகிட ததிங்கினதோம்

அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்
தெருகூத்துக்கும் பாட்டுக்கும் தாளகதி வேணும் ha …. ha ….
தலவாசலில்லா வீடும் ஒரு தாளமில்லா கூத்தும் 
தத்தித் தரிகிட தரிகிட ததிங்கினதோம் 
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும் ha ….ha ….
தெருகூத்துக்கும் பாட்டுக்கும் தாளகதி வேணும்
ஹும்….ஹும்….ஹும்….

Male ஆடை கட்டி வந்த நிலவோ 
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ 
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் 
மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

St- 2, Ld- 10, Acc- 6

Female துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டு போன பின் தேடி வந்தாள்
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டு போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்தும் கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி நானே
கண்ணாளனுடன் கலந்தானந்தமே பெற
காவினில் வாடும் கிளி தானே

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை

Male { ஆ...   ஆ... ஆ... ஆ... ஆ... } { 5 }
அந்தி வெயில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ
அந்தி வெயில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ
உந்தி உந்தி விழும் நீரலையில் 
ஓடி விளையாடி  மனம் 
சிந்தி வரும் தென்றல் தானோ இன்பம்
தங்கும் மயில் இந்த மானோ

Female { ஆ...   ஆஹ்ஹ ஹஹ ஹா ஹா... 
ஓஹ்ஹொஹொஹொ ஹோ ஹோ
ம்... ம்...  லாலலல லாலாலா... } { 10 } ( St- 1 )

அன்பு மனம் கூடுவதில் துன்பம் இல்லை

Male அஞ்சி அஞ்சி ஓடுவதில் இனபம் இல்லை

Female வீணை மட்டும் இருந்தால் நாதம் இல்லை

Male மீட்டும் விரல் பிரிந்தால் கானம் இல்லை

Both இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட

Male நன் நேரமிதே...

Female மனம் மீறிடுதே...

Both நன் நேரமிதே மனம் மீறிடுதே
வன மாளிகை ஓரம் ஆடிடுவோம்

Male { ஆ... ( ஆ... )  ஆ... ( ஆ... ) ஆ... ஆ... } { 6 }

Both { ஆ... ஆ... } { 2 }

Male ஆடை கட்டி வந்த நிலவோ 
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் 
மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

முகில் ஆடை கட்டி வந்த நிலவோ 
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

Male ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் 
வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் 
வா வா நாம் காணலாம்

ஆடாத மனமும் ஆடுதே 

Female ஆ... ஆ... ஆ... ஆ... 

இசை சரணம் - 1

Male கோவை கனி போலே 
இதழ் கொஞ்சும் என் வானமுதே

Female பாவை என் நெஞ்சில் 
புது பண் பாடும் ஆணழகே

Male கோவை கனி போலே 
இதழ் கொஞ்சும் என் வானமுதே

Female பாவை என் நெஞ்சில் 
புது பண் பாடும் ஆணழகே

Male இனி வானோரும் காணாத ஆனந்தமே

Female இனி வானோரும் காணாத ஆனந்தமே

Both ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் 
வா வா நாம் காணலாம்

ஆடாத மனமும் ஆடுதே 

இசை சரணம் - 2

Male ரோஜா... ( ஹா ) புது ரோஜா... ( ம் ஹும் )

அழகு ரோஜா மலர் தானோ 
எழில் வீசும் உன் கன்னங்களோ

Female வாசம் கொண்டாடும் 
கண்கள் பாடாத வண்டுகளோ

Male ரோஜா மலர் தானோ 
எழில் வீசும் உன் கன்னங்களோ

Female வாசம் கொண்டாடும் 
கண்கள் பாடாத வண்டுகளோ

Male இனி பேசாமல் காண்போம் பேரின்பமே

Female இனி பேசாமல் காண்போம் பேரின்பமே

Both ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் 
வா வா நாம் காணலாம்

ஆடாத மனமும் ஆடுதே...

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண் : தென்பாண்டி மன்னன் என்று திரு மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண் : இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
பெண் : நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


பெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்
பெண் : அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன
ஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளை மீட்ட
ஆண் : சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
பெண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
ஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆறடி  சுவரு  தான்  ஆசையை  தடுக்குமா  
கிளியே  தந்தன  கிளியே
கோட்டையை  எழுப்பலாம்  பாதையை  மறைக்கலாம்  
கிளியே  தந்தன  கிளியே
காட்டாறும்  இளங்குயில்களின்  பாட்டாறும்  
காவல்  நிற்குமோ  காதல்  தோற்குமோ
ஆறடி  சுவரு  தான்  ஆசையை  தடுக்குமா  
கிளியே  தந்தன  கிளியே
கோட்டையை  எழுப்பலாம்  பாதையை  மறைக்கலாம்
கிளியே  தந்தன  கிளியே

ஆழ்கடல்  அலைகளும்  ஓயுமோ  திரளாளையார் ?? ஓ ..
பூமியில்  மலைகளும்  சாயுமோ  வெறும்  சூறையா  ஓ..
காவல்  தனை  தாண்டியே  காதல்  இசை  தீண்டுமே
நீயெங்கே  ஓ ,...நான்  அங்கே  ஓ ..ஓ ..ஓ ..

ஆறடி  சுவரு  தான்  ஆசையை  தடுக்குமா  
கிளியே  தந்தன  கிளியே
கோட்டையை  எழுப்பலாம்  பாதையை  மறைக்கலாம்
கிளியே  தந்தன  கிளியே

ராத்திரி  வளம்  வரும்  பால்   நிலா  என்னை  வாட்டுதே  ஓ ..
நேத்திரவு  துயில்  கொள்ளும்  வேளையில்  அனல்  மூட்டுதே  ஓ ..
வாடும்  மலர்  தோரணம்  நீயும்  இதன்  காரணம்
நீயெங்கே  ஓ ..நான்  அங்கே  ஓ ...

ஆறடி  சுவரு  தான்  ஆசையை  தடுக்குமா  

கிளியே  தந்தன  கிளியே
கோட்டையை  எழுப்பலாம்  பாதையை  மறைக்கலாம்  
கிளியே  தந்தன  கிளியே

வானெல்லாம்  நிலம்  வளம்  நீரலாம்  உன்னை  பார்க்கிறேன்  ஓ ..
பாத்திரு  நலம்  பெரும்  நாள்  வரும்  சிறை  மீட்கிறேன்  ஓ ..
போதும்  படும்  வேதனை  காதல்  தரும்  சோதனை  
நீயெங்கே  ஓ ,...நான்  அங்கே  ஓ ... ஓ ...

ஆறடி  சுவரு  தான்  ஆசையை  தடுக்குமா
கிளியே  தந்தன  கிளியே
கோட்டையை  எழுப்பலாம்  பாதையை  மறைக்கலாம்
கிளியே  தந்தன  கிளியே

ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவ வாங்க முடியும

ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவ வாங்க முடியும

ஆயிரம் உரவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியும
ஆயிரம் உரவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியும
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட

ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
ல ல ல....

பட்டினிய கெடந்தாலும்
பிள்ளைக்கு பால் கோடுப்ப
பாக் குடிக்கும் பிள்ள முகம்
பாத்தே பசி நெரப்ப
இள வட்டம் ஆன பின்னும்
எண்ண தேச்சு குள்ளிக்க வைப்ப
உச்சி முதல் பாதம் வர
உச்சி கொட்டி மகிழ்ந்திடுவ
நெஞ்சிலே நடக்க வைப்ப
நெலாவ பிடிக்க வைப்ப
பிஞ்சு விரல் நகம் கடிப்ப
பிள்ளை எச்சில் சோரு திம்ப
பல்லு முளைக்க
நெல்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீரி விடுவா
பல்லு முளைக்க
நெல்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீரி விடுவா

உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட

ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவ வாங்க முடியும

மண்ணில் ஒரு செடி மொளைச்ச
மண்ணுக்கு அது ப்ரசவம்தான்
உன்ன பெர துடி துடிச்ச
அன்னைக்கு அது பூகம்பம்தான்
சூரியன சுத்திகிட்டே
தன்னை சுத்தும் பூமி அம்ம
பெத்தெடுத்த பிள்ளையை சுத்தி
பித்து கொள்ளும் தாய்மை அம்ம
கர்பத்தில் நெளிந்த உன்னை
நுட்பமாய் தொட்டு ரசிப்ப
பேதை போல் அவள் இருப்ப
மேதையாய் உனை வளர்ப்ப
என்ன வேண்டும்
இனி உனக்கு
அன்னை மடியில் சொர்கம் இருக்கு
என்ன வேண்டும்
இனி உனக்கு
அன்னை மடியில் சொர்கம் இருக்குஸ்
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட

ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவ வாங்க முடியும
ஆயிரம் உரவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியும
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட

ஆராரீரோ
ஆராரீரோ
ஆராரீரோ
ஆ ரா ரீ ரோ

ஆராரீரோ
ஆராரீரோ
ஆராரீரோ
ஆ ரா ரீ ரோ


அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சொமந்து வரும் பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம்பிறையே நீ முழு நெலவானதெப்போ
மௌளனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதெப்போ

ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே (2)
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குர பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது

(ஆத்தங்கர)

மாமனே ஒன்னத் தாங்காம ஒட்டியில் சோரும் பொங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும் கதவுதான் சத்தம்போட்டாலும்
ஓம்முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே - என்
ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே

(ஆத்தங்கர)

தாவணிப் பொண்ணே சொகந்தானா தங்கமே தழும்பும் சொகந்தானா
பாரையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா ஆத்துல மீனும் சொகந்தானா (2)
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சொகந்தானா
மாமம்பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு - ஒம்
மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு

(ஆத்தங்கர)


ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?

கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது?

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது?
(ஆசை ஆசை..)

தலை முதல் கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது எப்பொழுது?
ஓ.. இடைவெளி குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது?
அறுகம்புல் ஆகிறேன் இப்பொழுது
அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது?
திருவிழா ஆகிறேன் இப்பொழுது
நீ எனக்குள் தொலைவது எப்பொழுது?

ஆசை ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை

புல்வெளி ஆகிறேன் இப்பொழுது
நீ பனித்துளி ஆவது எப்பொழுது?
ஆ... கொட்டும் மழை நான் இப்பொழுது
உன் குடிநீராவது எப்பொழுது?
கிணற்றில் சூரியன் இப்பொழுது
உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது?
புடவை கருவில் இப்பொழுது
நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது?
(ஆசை ஆசை..)

ஆலயமணியின் ஒசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே எனப்பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

இளகும் மாலைப் பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்

(என் இறைவன்)

காதல் கோயில் நடுவினிலே கருணைத் தேவன் மடியினிலே
யாரும் அறியாப் பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே...
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

(என் இறைவன்)

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை தீரும் வரை வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் (2)

(ஆசை)

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
இங்கு பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம் (2)
உன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து

(ஈரமான)

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை (2)
என் நெஞ்சிலே ஒரு துக்கம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி...
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
(ஈர நிலா..)

நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ 
இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே
போதும் இன்பம் போதும்
(ஈர நிலா..)

தாயான பூமாது தோள்மீது சாய்ந்திடும்போது
என் நெஞ்சில் பாலூரும் அன்பு தவிப்பு
தலைமுறை கண்டாலும் தாளாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் உன் இன்ப அழைப்பு
சேரும் நதி ரெண்டுதான்
பாதை இனி ஒன்றுதான்
வெள்ளை மழை மண்ணிலே
தூறும் வண்ணம் சூடும்
(ஈர நிலா..)


உன்னை நான் அறிவேன் 
என்னை அன்றி யார் அறிவார் 
கண்ணில் நீர் வழிந்தால் 
என்னை அன்றி யார் துடைப்பார்
யார் இவர்கள் மாயும் மானிடர்கள் 
ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் 

தேவன் என்றால் தேவன் அல்ல 
தரை மேல் உந்தன் ஜனனம் 
ஜீவன் என்றால் ஜீவன் அல்ல 
என்னைப் போல் இல்லை சலனம் 
நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை 
நானோ யாரும் வந்து தங்கிச் செல்லும் மாளிகை 
ஏன் தான் பிறந்தாயோ 
இங்கே வளர்ந்தாயோ 
காற்றில் நீ ஏன் சேற்றை வாடைக் கொள்ள வேண்டும் 

உடல்  என்ன  உயிர்  என்ன  உறவென்ன  உலகென்ன 
விதியென்ன  விடையென்ன  மனமே 
ஓடும்  நதியெல்லாம்  கடலோடு  உடலெல்லாம்  மண்ணோடு 
உயிர்  போகும்  இடமெங்கே  மனமே 
இந்த  வாழ்க்கை  வாடிக்கை  இது  வான  வேடிக்கை 
இன்பம்  தேடி  வாழும்  ஜீவன்  எல்லாம் 
தவிக்குது  துடிக்கிது 
(உடல்  என்ன )

காதலை  பாடாமல்  காவியம்  இங்கில்லை 
ஆனாலும்  காதல் தான்  சாபம் 
ஜாதியும்  தான்  கண்டு  ஜாதகம்  கண்டானே 
யாரோடு  அவனுக்கு  கோபம்  
இது  சாமி  கோபமோ  இல்லை  பூமி  சாபமோ 
ராஜாக்கள்  கதையெல்லாம்  ரத்தத்தின்  வரலாறு 
ரோஜாக்கள்  கதையெல்லாம்  கண்ணீரின்  வரலாறு 
உறவுக்கும்  உரிமைக்கும்  உத்தம் .... ஓஓ ...
உலகத்தில்  அதுதானே  சத்தம் .....
(உடல்  என்ன )

திரனனா  திர  நானா 
திரநான  திரநான  திரன ....

வானத்தில்  நீ நின்று  பூமியை நீ பாரு 
மண்ணோடு  பேதங்கள்  இல்லை 
காதலில்  பேதங்கள்  காட்சியில்  பேதங்கள் 
மனிதன்தான்  செய்கின்ற  தொல்லை 
இது  பூவின்  தோட்டமா  இல்லை  முள்ளின்  கூட்டமா 
முன்னோர்கள்  சொன்னார்கள்  அது  ஒன்றும்  பொய்யல்ல 
மரணத்தை  போல்  இங்கே  வேறேதும்  மெய்யல்ல 
நான்  போகும்  வழி  கண்டு  சொல்ல .... ஓஓ ...
 நான் ஒன்றும்  சித்தார்த்தன்  அல்ல .....
(உடல்  என்ன )

உன்னை  சொல்லி  குற்றமில்லை 

என்னை  சொல்லி  குற்றமில்லை 
காலம்  செய்த  கோலமடி 
கடவுள்  செய்த  குற்றமடி 
கடவுள்  செய்த  குற்றமடி 
(உன்னை ) 

மயங்க  வாய்த்த  கன்னியர்க்கு 
மணம்  முடிக்க  இதயமில்லை 
நினைக்க  வாய்த்த  கடவுளுக்கு 
முடித்து  வைக்க  நேரமில்லை 
(உன்னை )
உனக்கெனவா  நான்  பிறந்தேன் 
எனக்கெனவா  நீ  பிறந்தாய் 
கணக்கினிலே  தவறு  செய்த 
கடவுள்  செய்த  குற்றமடி 
ஒரு  மனதை  உறங்க  வைத்தான் 
ஒரு  மனதை  தவிக்க  விட்டான் 
இருவர்  மீதும்  குற்றமில்லை 
இறைவன் செய்த  குற்றமடி 
(உன்னை ) 


உன்னைப் பார்த்த பின்பு (காதல் மன்னன்)
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை
கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
(உன்னை)

(உன்னை)

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்கச் சொல்வதில் ஞாயமில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே
தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ

(உன்னை)

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீயிருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமைய மலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே
தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ

(உன்னை)


ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ
வண்ணக்கிளியே சொல்லு கிளியே
வண்ணக்கிளியே சொல்லு கிளியே

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமே
வண்ணக்கிளியே சொல்லு கிளியே
வண்ணக்கிளியே சொல்லு கிளியே

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ

தெய்வம் வரும் மனித உருவிலே படித்ததுண்டு ஏட்டிலே
தெய்வம் என்று தெரிந்த போதிலே பூட்டலாமோ வீட்டிலே
பூஜை செய்யும் தேவி உன்மேல் ஆசை வைத்தால் பாவம்
நானும் உன்னை தாரம் என்று ஏற்றுக்கொண்டால் துரோகம்
ஜீவன் உள்ள வான் நிலாவை நானும் சேரக் கூடுமோ
பாவம் இந்த பாவம் என்று காலம் என்னை தூற்றுமோ
(ஊரெல்லாம்..)

தெய்வம் கண நேரம் என் மேல் வந்து பேசி போகுது
வந்து பேசி போவதால் நான் தெய்வம் ஆக கூடுமோ
ஊரில் உள்ள பேருக்கெல்லாம் வாக்கு சொல்லும் பாவை
உன்னிடத்தில் கேட்டு நின்றாள் வார்த்தை ஒன்று தேவை
என்னை தெய்வம் என்றால் எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான்
தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை ஒன்றை நீ கொடு

ஊதா  ஊதா  ஊதா  பூ 
ஊதும்  வண்டு  ஊதா  பூ 
ஊதா  ஊதா  ஊதா  பூ 
ஓத  காற்றில்  மோதா  பூ 

நான்  பார்த்த  ஊதா  பூவே 
நலம்  தான  ஊதா  பூவே
தேன்  வார்த்த  ஊதா  பூவே 
சுகம்  தானா  ஊதா  பூவே 
ஊதா  ஊதா  ஊதா  பூ 
இன்றும்  என்றும்  உதிரா  பூ 

ஊதா  ஊதா  ஊதா  பூ 
ஊதும்  வண்டு  ஊதா  பூ 
ஊதா  ஊதா  ஊதா  பூ 
ஓத  காற்றில்  மோதா  பூ 

நீ  பார்த்தல்  ஊதா  பூவே 
நலமாகும்  ஊதா பூவே 
தோள்  சேர்த்தால்  ஊதா பூவே
சுகம் தானா  ஊதா பூவே 
ஊதா  ஊதா  ஊதா  பூ 
உன்னை  நீங்கி  வாழா  பூ 

ஊதா  ஊதா  ஊதா  பூ 
ஊதும்  வண்டு  ஊதா  பூ 

ஓர்  உயில்  தீட்டி  வைத்தேன் 
நான்  உனக்காக  என்று 
என்னுயிர்  கூட  இல்லை  இனி  எனக்காக  என்று 
ஓர்  நெடுஞ்சாலை  தன்னை 
நான்  கடந்தேனே  அன்று 
என்னை  நிலம்  கேட்டதம்மா 
உன்  நிழல்  எங்கு  என்று 
உன்னில்  நான்  ஒரு  பாதியென  தெரியாதோ 
அன்பே  நீ  அதை  சொல்லுவதேன்  புரியாதோ 
ஊதா  ஊதா  ஊதா  பூ 
உன்  பேர்  தவிர  ஓதா  பூ 


ஊதா  ஊதா  ஊதா  பூ 
ஊதும்  வண்டு  ஊதா  பூ 

உன்  மழை  கூந்தல்  மீது 
என்  மன  பூவை  வைத்தேன் 
ஓர்  உயிர்  நூலை  கொண்டு 
இரு  உடல்  சேர  தைதேன் 
உன்  விழி  பார்வை  அன்று 
எனை  விலை பேச  கண்டேன் 
நீ  எனை  வாங்கும்  முன்பு 
நான்  உன்னை  வாங்கி  கொண்டேன் 
எந்தன்  காதலி  சொல்லுவதே  இனி  ஆணை 
என்றும்  தாவணி  வென்றிடுமோ  ஒரு  ஆணை 
ஊதா  ஊதா  ஊதா  பூ 
என்றும்  நீதான்  வாடா  பூ 

ஊதா  ஊதா  ஊதா  பூ 
ஊதும்  வண்டு  ஊதா  பூ 
ஊதா  ஊதா  ஊதா  பூ 
ஊதா  காற்றில்  மோதா  பூ 

நான்  பார்த்த  ஊதா  பூவே 
நலம்  தானா  ஊதா  பூவே 
தேன்  வார்த்த  ஊதா  பூவே 
சுகம்  தான  ஊதா  பூவே 
ஊதா  ஊதா  ஊதா  பூ 
இன்றும்  என்றும்  உதிரா  பூ 

ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும் (2)
நாம்பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையய் (2)
கூடுனமே கூடுனமே கூட்டுவண்டிக் காளைபோலே (2)
மாட்டுனமே மாட்டுனமே நாரப்பய கையுமேலே (2)

நிறுத்துங்கடி ஏ நிறுத்துங்கடி நிறுத்துங்கறேன்ல
பாடுங்கடின்னா என்ன நக்கலா
ஏய் நீ வா நீ இங்கே வா எல்லாம் வரிசையா நில்லு
நல்லா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடணும் என்ன
யோவ் இங்க பாருய்யா கண்டபக்கம்லாம் கையவைச்சின்னா
உனக்கு மரியாதை இல்லை ஆமா
இங்க பாருய்யா வெக்கத்தை ஏய் அட்றா

நாடறிஞ்ச அழகிகளா நீங்க எங்க ஜோடி
உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்கடி
கத்தரிப்பூ ரவுக்கை போட்ட சின்னப்பைங்கிளி (2)
உன்னை Quarter-க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி (2)

குத்து-ன்னா இப்படித்தான் குத்தனும்

ஆளில்லாத காட்டுக்குள்ளே பயலே
ரவுசு பண்ணும் சின்னத்தம்பிNight
எல்லாம் ஆட்டம் போட்டு
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா எனக்கு காலு
அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு
உனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தாலென்ன
இந்த பருவமுள்ள பையங்கிட்டே
நீயும் பாசாங்கம் பண்ணாதடி பண்ணாதடி
பருவமுள்ள பையங்கிட்டே
நானும் பாசாங்கம் பண்ணவில்லை
பாசாங்கம் பண்ணுரன்டு நீயும்
அறிவுகெட்டு பேசாதடா நீ அறிவுகெட்டு பேசாதடா

அடி மாடிமேலே மாடிவெச்சு மாரளவு ஜன்னல் வெச்சு
அப்டி போடு சித்தப்பு
எட்டி எட்டிப் பாத்தாலுமே எரவப்பொண்டாட்டி நீதான்டி
ஆஹா ஆஹா ஆஹா
அடி காதறுந்த மூளி உன்னைக் கட்டுவன்டி தாலி (2)
அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு வெக்கம் ஆகுதடா
ஆமா ஆமா ஆமோய்
பொசக்கெட்ட பயலே உனக்கு பொண்டாட்டியும் கேக்குதாடா
நெத்தியிலே ஆமோய்நெத்தியிலே பொட்டுவைச்சு நீவரணும் சேலைகட்டி (2)மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே (2)
நீ மனசுவெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை (2)
கோணாங்கிரப்பு வேட்டி குதிங்கால் உயர்த்தி கட்டி (2)
ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க (2)
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க (2)
அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு (2)
புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும்வழியிலே (2)
உங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கமுடியலை (2)

போடா போடா பொடிப்பயலே புத்திகெட்ட மடப்பயலே (2)
ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரானாம்
உனக்கும் எனக்கும் சண்டை இப்போ ஒடையப் போகுது மண்டை (2)
அடியே குட்டப்புள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு (2)
பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது (2)
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கவிடாது (2)
ஆமோய்

என்ன நாயனகாரரே சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீயளே
வாயில வெச்சு ஊதவேண்டியதுதானே
நீங்க ஊதுரியளா நான் ஊதவா

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே

(ஊரு சனம்)

குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மாயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நெலாக்காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்

ஒத்தயில அத்தமக ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடல்லையே காலம் நேரம் கூடல்லையே

(ஊரு சனம்)

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா மால தோளில் ஏறாதா
ஒன்ன எண்ணி நானே உல்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே

ஒன்ன எண்ணி பொட்டு வெச்சேன் ஓலப் பாய போட்டு வெச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வெச்சான்

(ஊரு சனம்)

ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
பச்சக் கொழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிச்சிபுட்டு பாம்பாகக் கொத்துதடி

(ஊரத்)

ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்
சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண்தானோ
வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நாந்தனோ
என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி
தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி

(ஊரத்)

நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி
ஆளக் கர சேத்து ஆடும் இந்தத் தோணி
சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்
பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புல்லத்தின்னும்
கலிகாலமாச்சுதடி கண்மணி என் கண்மணி
அடங்காத காள ஒண்ணூ அடிமாடாப் போனதடி கண்மணி என் கண்மணி

(ஊரத்)


எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்
வழி போக துணையாய் அன்பே வாராயோ

எங்கே செல்லும் ....

ஊரை விட்டு ஓ ஓர் குடிசை
அங்கே யார் சென்று போட்டு வைத்தார்
காதலிலே ஓர் பைத்தியமே
சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார்
காணும் கனவுகளில் இன்பம் இன்பம்
உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்
காதலென்றால் ஓ வேதனையா

எங்கே செல்லும்....

மண் கேட்டா அந்த மழை பொழியும்
மேகம் பொழியாமல் போவதுண்டா
கரை கேட்டா அந்த அலைகள் வரும்
அலைகள் தழுவாமல் போவதுண்டா
கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே
காதல் மழையை பொழி கண்ணே கண்ணே
என் உயிரே ஓ என் உயிரே

எங்கே செல்லும்....


என்னென்ன செய்தோம் இங்கு
இதுவரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம்
விதி எனும் பேரிலே
காணாத துயரம் கண்ணில்லே
ஓயாத சலனம் நெஞ்சிலே

இறைவா ..
சில நேரம் எண்ணியதுண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சனனம் வெல்லுமா
இறைவா
அன்பான புன்னகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடிப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உன்னை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்

வாழ்கையின் பொருள் தான் என்ன
வாழ்ந்து தான் பார்த்தால் என்ன
கதை சொல்கிறாய் பயம் கொல்கிறாய்
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
உனது அரசாங்கம் பெருங் காடு
உலகம் அதிலே ஒரு சிறு கூடு
உன்னை அணைத்துக் கொண்டு
உள்ளம் மருகி நின்றால்
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்

இறைவா ..சில நேரம் எண்ணியதுண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சனனம் வெல்லுமா
இறைவா

உள்ளிருக்கும் உனைத் தேடி
ஓயாமல் அலைவோர் கோடி
கருவறையா நீ கடல் அலையா
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
என்னில் கடவுள் யார் தேடுகிறோம்
பொய்யாய் அவரின் பின் ஓடுகிறோம்
கண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த
பெருந்தாயின் கருணை மறைக்கிறோம்

இறைவா ..சில நேரம் எண்ணியதுண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சனனம் வெல்லுமா
இறைவா


அன்பான ...


என் நண்பனே என்னை ஏத்தாயோ ?
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன் ஓ
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ
கண்டுக் கொண்டு கன்னி யாரும்
காதல் செய்வது இல்லையே
கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ ?

காதல் என்பது கனவு மாளிகை
புரிந்துக் கொள்ளடி என் தோழியே!
உண்மைக  காதலை நான் தேடித் பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே!

வலக்கையைப் பிடித்து வலக் கையில் விழுந்து
வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்
உறவெனும்  கவிதை உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை என் முதல் வரி முதல்
முழுவதும் பிழை விழிகளில் வலி
விழுந்தது மழை எல்லாம் உன்னால் தான்

இது போன்ற நியாயங்கள் எனக்கேன் இந்தக் காயங்கள்
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ ...
முருகன்  முகம் ஆறு தான்
மனிதன் முகம் நூறு தான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ ?

என்  நண்பனே என்னை ஏய்தாயோ?
காதல்  வெல்லுமா காதல் தோற்குமா?
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே
காதல் ஓவியம கிழிந்து போனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்

அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்
அன்பெனும் விளக்கை அணைத்ததை அறியேன்
புயல் வந்து சாயத்த மரம் ஒரு விறகு
உனக்கெனத் தெரியும்
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி
இளமனம் எங்கும் எழுந்தது வலி
யம்மா யம்மா
உலகில் உள்ள பெண்களே
உரைப்பேன் ஒரு பொன்மொழி
காதல் ஒரு கனவு மாளிகை
எதுவும் அங்கு மாயம் தான்
எல்லாம் வர்ணஜாலம் தான்
நம்பாமல் வாழ்வதேன்றும் நலமே
காதல் என்பது கனவு மாளிகை
புரிந்து கொள்ளடி என் தோழியே
உண்மைக காதலை நான் தேடித் பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே ....


எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு
சாம வேதம் நீ ஓது வாடைத்தீயைத் தூவும் போது
வா இனி தாங்காது தாங்காது கண்ணோரம்
இந்நேரம் செந்தூரம் உண்டாக

சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

கள்ளும் தீயும் ஒண்ணாச்சு காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு அதிலே தூக்கம் போயாச்சு
பாரிஜாதம் உன் தேகம் பார்க்க பார்க்க போதை ஏறும்
நீ கொடு பேரின்பம் கையோடு கை சேர
மெய்யோடு மெய் சேர

சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு


எங்கேயும் காதல்.....
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச..
வெண்காலைச் சாரல்..
முகத்தினில் வந்து சட்டென்று மோத..
பொல்லாத பாடல் .....
பரவசம் தந்து பாதத்தில் ஓட..
முதல் வரும் காதல்....
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்...
ம் ம் ம் ....காதல்.. எனும் தேனே..
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே..
வானே! வண்ண மீனே!
மழை வெயில் என நான்கு காலம் நீயே...

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக பல குரல்கள்
பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சிணுங்கலிலும்
மிகக் கலந்து காத்திருக்கும்
பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
ஓ உள்ளம் தாங்காது தாங்காதே
கண்கள் தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல்...

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்த்திடுமே
முகங்களையோ உடல் நிறங்களையோ
இது பார்க்காதே....பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூச்சென்றாய் பூமி திண்டாடும்


ஏதோ ஏதேதோ எண்ணம வந்து
தூண்டில் மீனாகிறேன்
ஏனோ ஏனேனோ தூக்கம் எங்கும் 
உந்தன் பிம்பம் காணுகிறேன்
தொட்டுப் போகும் உன் சுவாசக் காற்றை 
கட்டிப் போடுவேன்
நான் கட்டிப் போட்டு என் சொந்தம் என்று 
உயிரிலே மூடுவேன் 

காதல் கண்தானம் செய்ததென்று
எனக்குள் உன்னைப் பார்க்கிறேன் 
தூக்கம் இன்றி என் போர்வையோடு 
உந்தன் கதையைப் பேசுகிறேன் 
எந்தன் கனவில் நீ வந்துத் தீண்ட
கண்கள் விழிக்கிறேன் 
ஓ நாகம் போல என் கன்னம் எங்கும் 
ரேகை நான் காண்கிறேன் 

தூறல் போடும் பார்வை போதும் 
உன்னை பொம்மையாக்கி என் வீட்டில் வைத்து 
பூட்டிக்கொள்ள வேண்டும் 
நில்லாமலே கால்கள் ரெண்டும் 
எங்கெங்கும் தாவியே ஓடுதே 
என்னாகுமோ என்னென்ன ஆகுமோ 
உன்னால் மாறிப் போகிறேன் 

நானும் நான் என்று நம்பவில்லை 
என்னை நீ மாற்றினாய் 
காலை மாலை என்னுள்ளே வந்து 
கல்வீசி ஓடுகின்றாய் 
முற்றுப்புள்ளி இல்லாத ஆசை 
நெஞ்சில் பூத்ததோ
என் எல்லைக் கொடு உன்னால் 
இன்றுக் கொள்ளைப் போகின்றதோ 

தூறல் போடும்......(2)


ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

சரணம்

என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்
எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும்  பகலையும் மாற்றிபோனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றிபோனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என்னுயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன்  எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான்

பல்லவி
பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே



ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்

என்னை என்னிடம்

நீ அறிமுகம் செய்கிறாய்

உன்னோடு பேசினால் உல் நெஞ்சில்

மின்னல் தோன்றுதே

கண்ணாடி பார்கையில்

என் கண்கள் உன்னை காட்டுதே

பெண்ணே இது கனவா நினைவா

உன்னை கேட்கின்றேன்


அன்பே..

இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறது

அடடா ..

இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே

உன்னால் ..

இந்த உலகம் யாவுமே

புதியதாய் தெரிகிறதே


சரணம் 1


பெண்ணே எந்தன் கடிகாரம்

எந்தன் பேச்சை கேட்கவில்லை

உன்னை கண்ட நொடியோடு

நின்றதடி ஓடவில்லை

இது வரை யாரிடமும்

எந்தன் மனம் சாயவில்லை

என்ன ஒரு maayam செய்தாய்

என் இடத்தில் நானும் இல்லை

என்ன இது என்ன இது

என் நிழலை காணவில்லை

உந்தன் பின்பு வந்ததடி

இன்னும் அது திரும்பவில்லை

எங்கே என்று கேட்டேன்

உண் காலடி காட்டுதடி



அன்பே....

இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே

அடடா ..

இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே

உன்னால்..

இந்த உலகம் யாவுமே புதியதாய் தெரிகிறதே


சரணம் 2


தாவி நெஞ்சம் பேசிக் கொள்ள

வார்த்தை ஏதும் தேவை இல்லை

மனதில் உள்ள ஆசை சொல்ல

மௌனம் போல மொழி இல்லை

இது வரை என் உயிரை

இப்ப்படி நான் வாழ்த்தில்லை

புத்தம் புது தோற்றம் இது

வேறேதும் தோன்றவில்லை

நேற்று வரை வானிலையில்

எந்த ஒரு மாற்றம் இல்லை

இன்று எந்தன் வாசலோடு

கண்டு கொண்டேன் வானவில்லை

ஒரே ஒரு நாளில் -முழு

வாழ்கை வாழ்தேனே


அன்பே....

இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே

அடடா ..

இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே

உன்னால்..

இந்த உலகம் யாவுமே புதியதாய் தெரிகிறதே


ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்

என்னை என்னிடம்

நீ அறிமுகம் செய்கிறாய் 



ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்

என்னை என்னிடம்

நீ அறிமுகம் செய்கிறாய் 

ஏதேதோ எண்ணங்கள் வந்து 
எனக்குள் தூக்கம் போடுதே..
வழிதேடி மனசுக்குள் வந்து 
வருகை பதிவு செய்குதே..
அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது 
அசைந்தது அடிமனம் அசைந்தது பார்.
மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது
வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்..
புரிந்தது புரிந்தது இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர்வரை தெளிந்தது பார்..

ஏதேதோ எண்ணங்கள் வந்து 
எனக்குள் தூக்கம் போடுதே
வழிதேடி மனசுக்குள் வந்து 
வருகை பதிவு செய்ததே....

பழகியருசியே பழகியபசியே உயிரில் உன் வாசம்..
நெருங்கிய கனவே நொருங்கிய கனவே
உதட்டில் உன் சுவாசம்..
வேரில்லா மலர்கள் என்னை வந்து வருடியதே...
காலில்ல காற்றுதான் என்னை தேடி தடவியதே..
சிரகில்லா மேகமும் என்னை என்னை மோதுதே..
நகமில்ல இரவுகள் என்னை மட்டும் கீரியதே..
முதல்முறை தெரிந்தது முதல்முறை புரிந்த்து 
முதல்முறை பிறந்தது தனிஉணர்வு..
இது ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம் 
இது ஒரு அவசியம் புது உறவு
கவனித்து நடந்தேன் கவனித்து நடந்தேன் 
உனக்குள் விழுந்திடவே
இமைகளை பிளந்தேன் இமைகளை 
திறந்தேன் உடனே பறந்திடவே 
யார்யாரோ சாலையில் வந்து சென்று போகட்டுமே
நீ வந்து போகயில் கண்கள் அகலம் ஆயிடுதே
திரும்பமல் போனால் பாதி ஜீவன் போயிடுமே
விரும்பாமல் போனால் மொத்த ஜீவனும் சாய்ந்திடுமே.

அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது 
அசைந்தது அடிமனம் அசைந்தது பார்.
மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது
வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்..

ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போடுதே..

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட...
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...
காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...
லட்சம் மின்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்...
எந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்...
உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்..

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு...

பெண் : ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன் (4)
ஆண் : பேசிடத்தானன்பே மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை

பெண்: அடடா அடடா காதல் அழகிய தொல்லை!
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்(2)

ஆண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்(2)

பெண்:ஊரைச் சுற்றிப்பார்த்தாலும்
உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே அன்பே என்னன்பே

ஆண்:யாரைப்பற்றிக்கேட்டாலும்
உன்னைப்பற்றிச் சொல்கிறேனே அன்பே என்னன்பே

பெண்: உலகமெல்லாம் அழகாக உன்னாலே தெரிகிறதே!
துடிக்கிற இதயத்தின் ஓசைகள் நீயே

ஆண்: இது என்ன நான்தானா ஏனிந்த மாற்றம்
இன்றென்ன திருநாளா நெஞ்சில் கொண்டாட்டம்!
அடடா அடடா காதல் அழகிய தொல்லை

பெண்:உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்!
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்(2)

பெண்:கண்ணாடிக்குப் பொட்டு வைத்தே
உன் நினைவை ஒட்டிக்கொண்டேன் காதல் இதுதானா?

ஆண்: கண்மூடீயும் உன்னைக் கண்டேன்
கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன் காதல் இதுதானா?

பெண்: அக்கம் பக்கம் யாருமில்லை
அப்போதும் நான் சொல்லவில்லை
தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன்

ஆண்: நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை
விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை!

பெண்:உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்

ஆண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
பெண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்

ஆண்: பேசிடத்தானன்பே மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை

பெண்:அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

(ஏதோ)

என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் கலந்திருக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தேனூற்றும் ஞாபகங்கள் தீமூட்டும்

(ஏதோ)

அம்மா கை கோர்த்து நடைபழகிய ஞாபகமே
தனியாய் நடைபழகி நான் தொலைந்தது ஞாபகமே
புத்தகம் நடுவில் மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே
சின்னக் குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம்
வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம்

(ஏதோ)

ரயில் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே
சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே
காகிதக் கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே
கட்டபொம்மனின் கதையைக் கேட்ட ஞாபகம்
அட்டைக் கத்தியில் சண்டை போட்ட ஞாபகம்

(ஏதோ)



ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்

ஒரு வானவில்.....

வளர் கூந்தலின் மணம் சுகம்
இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில்
புது ராகம் பாடவா
மடி கொண்ட தேனை மனம் கொள்ள
வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல்
களிக்கின்ற கலைஞன் எங்கே
கலைகள் நீ கலைஞன் நான்
கவிதைகள் பாடவா

(ஒரு வானவில்)


உனக்காகவே கனிந்தது
மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது
கலைக் கோயில் மல்லிகை
இனிக்கின்ற காலம் தொடராதோ
இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ
இனியெந்தன் வாழ்வும் உனது
தொடர்கவே வளர்கவே
இது ஒரு காவியம்

(ஒரு வானவில்)



ஓ வெண்ணிலா இரு வானிலா நீ
ஓ நண்பனே அறியாமலா நான்
கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா)

சரணம் 1

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா)

சரணம் 2

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
(ஓ வெண்ணிலா)
____________________________________________

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
(ஓ மனமே)

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்
கணுக்கள்தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா
தோல்விகள் இன்றி பூரணமா
(ஓ மனமே)

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
(ஓ மனமே)

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே - நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

( கண்ணாலே)

பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என்
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே

காதல் தெய்வீக ராணி

போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

( கண்ணாலே)


பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்க்கி வீழ்ந்தேன் உன் வலையிலே

காதல் தெய்வீக ராணி

போதை உண்டாகுதே நீ 

கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே


(கண்ணாலே)


என் கண்ணழகா கால் அழகா 
பொன் அழகா பெண் அழகா 
எங்கேயோ தேடிச் செல்லும் விரல் அழகா 
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

உயிரே உயிரே உன்னை விட எதுவும் 
உயிரில் பெரிதாய் இல்லையடி 
அழகே அழகே உன்னை விட எதுவும் 
அழகில் அழகாய் இல்லையடி 

எங்கேயோ பார்க்கிறாய் 
என்னென்ன சொல்கிறாய் 
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய் 
உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன் 
உன் உயிர் சேந்திட நான் எதிர் பார்கிறேன் 
இதழும் இதழும் இணையட்டுமே 
புதிதாய் படிகள் இல்லை 
இமைகள் மூடி அருகினில் வா 
இது போல் எதுவும் இல்லை 
உனக்குள் பார்க்கவா 
உள்ளதைக் கேட்கவா
என் உயிர் சேர்ந்திட ஓர் வழி சொல்லவா 

கண்ணழகி பேரழகி 
பெண் அழகே என் அழகே 
உயிரே உயிரே உன்னை விட எதுவும் 
உயிரில் பெரிதாய் இல்லையடி 


கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னயே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

பொய் போலவே வேஷம் மெய் போட்டது
அந்த மெய்யே பொய்யாய்க் கொண்டாள்
நூறாயிரம் சாட்சி யார் கூறினும்
அவை எல்லாம் வேஷம் என்றாள்
தன் கண் செய்த மாயம்
பெண்மேல் என்ன பாவம்
தன் நெஞ்சோடு தீராத சோகம்
இப்போராட்டம் எப்போது தீரும் இனி
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

பொய் மானையே அன்று மெய் மான் என
அந்த சீதை பேதை ஆனாள்
மெய் மானையே இன்று பொய் மானென
இந்த கோதை பேதை ஆனாள்
பொய் நம்பிக்கை அங்கே வீண் சந்தேகம் இங்கே
கண் ஒவ்வொன்றும் வெவ்வேறு பார்வை
என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது

கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னயேதான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

ஏதோ ஏதேதோ எண்ணம வந்து
தூண்டில் மீனாகிறேன்
ஏனோ ஏனேனோ தூக்கம் எங்கும் 
உந்தன் பிம்பம் காணுகிறேன்
தொட்டுப் போகும் உன் சுவாசக் காற்றை 
கட்டிப் போடுவேன்
நான் கட்டிப் போட்டு என் சொந்தம் என்று 
உயிரிலே மூடுவேன் 

காதல் கண்தானம் செய்ததென்று
எனக்குள் உன்னைப் பார்க்கிறேன் 
தூக்கம் இன்றி என் போர்வையோடு 
உந்தன் கதையைப் பேசுகிறேன் 
எந்தன் கனவில் நீ வந்துத் தீண்ட
கண்கள் விழிக்கிறேன் 
ஓ நாகம் போல என் கன்னம் எங்கும் 
ரேகை நான் காண்கிறேன் 

தூறல் போடும் பார்வை போதும் 
உன்னை பொம்மையாக்கி என் வீட்டில் வைத்து 
பூட்டிக்கொள்ள வேண்டும் 
நில்லாமலே கால்கள் ரெண்டும் 
எங்கெங்கும் தாவியே ஓடுதே 
என்னாகுமோ என்னென்ன ஆகுமோ 
உன்னால் மாறிப் போகிறேன் 

நானும் நான் என்று நம்பவில்லை 
என்னை நீ மாற்றினாய் 
காலை மாலை என்னுள்ளே வந்து 
கல்வீசி ஓடுகின்றாய் 
முற்றுப்புள்ளி இல்லாத ஆசை 
நெஞ்சில் பூத்ததோ
என் எல்லைக் கொடு உன்னால் 
இன்றுக் கொள்ளைப் போகின்றதோ 


தூறல் போடும்......(2)


ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்

ஒரு வானவில்.....

வளர் கூந்தலின் மணம் சுகம்
இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில்
புது ராகம் பாடவா
மடி கொண்ட தேனை மனம் கொள்ள
வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல்
களிக்கின்ற கலைஞன் எங்கே
கலைகள் நீ கலைஞன் நான்
கவிதைகள் பாடவா

(ஒரு வானவில்)


உனக்காகவே கனிந்தது
மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது
கலைக் கோயில் மல்லிகை
இனிக்கின்ற காலம் தொடராதோ
இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ
இனியெந்தன் வாழ்வும் உனது
தொடர்கவே வளர்கவே
இது ஒரு காவியம்

(ஒரு வானவில்)


பல்லவி:

ஓ வெண்ணிலா இரு வானிலா நீ
ஓ நண்பனே அறியாமலா நான்
கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா)

சரணம் 1

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா)

சரணம் 2

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
(ஓ வெண்ணிலா)

அம்மா அம்மா 
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா 
எனக்காரு அம்மா

தேடிப்பாத்தேனே 
காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன் 
வா நீ வெளியே

தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

அம்மா அம்மா 
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா 
எனக்காரு அம்மா

நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய்
தாயே என்மேல் 
உனக்கென்ன கோபம்

கண்ணான கண்ணே
என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்

ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்

பகலும் இரவாகி மாயமானதே அம்மா
விளக்குன் துணையின்றி இருளானதே

உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை இலையானதே

ஓ... 
அம்மா அம்மா 
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா 
எனக்காரு அம்மா

நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சே உனக்குள்ளும் உண்டு

வானெங்கும் வண்ணம் 
பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு

நீயென் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை

ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே

காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை

அம்மா அம்மா 
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா 
எனக்காரு அம்மா

எங்க போனாலும் 
நானும் வருவேன்
கண்ணாடி பாரு 
நானும் தெரிவேன்

தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என் உயிர் தானே

இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்

டானு டானு டானு
நான் உன்னோட கோல்ட் மீனு
சீனு சீனு சீனு
நீ தொட்தேல்லாம் சீனு
மானு மானு மானு
நான் உன்னோட கபின்னு
gaணு gaணு gaணு
நீ பார்த்தாலே நான் gaணு


குண்டான கண்ணாலை  குத்தாமல் குத்தாதை
நீ ஒன்னை தந்தாலும் பத்தாத டி 
ரோஜா பூ தேகத்தால்ராஜா நா சாஞ்சுட்டன்
உன் முன்னே என் கெத்து நிக்காத டி

உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து
மயங்குதே இந்த பாவை தான் 
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்

உருகுதே......
மயங்குதே......
தவிக்குதே.........
தடுக்குதே பெண் நாணம் தான்...

I'am a loyal husband giving you royal treatment
and your daily shopping is guaranteed
You're ma meesa mama I'm your Naughty Maami
giving you life time service warranty
I'am a loyal husband givin you royal treatment
and your daily shopping is guaranteed
You're ma meesa mama I'm your Naughty Maami
giving you life time service warranty

வா மா ட்விங்க்லு கம் அண்ட் மிங்க்லு
நம்ம காட்டுல நான் தான் கிங்கு
மாடர்ன் மன்மதா ஆசை கூடுதா
கண்ணை தட்டுதா கிவ் மீ ரிங்கு

நான் சொக்குறேண்டி விக்குறேண்டி
ஒத்தையிலே நிக்குறேண்டி
நான் தித்திக்கவா பத்திக்கவா
ஒத்தைக் கொத்தை ஆட ரெடி 

உருகுதே......
மயங்குதே......
தவிக்குதே.........
தடுக்குதே பெண் நாணம் தான்...

உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து
மயங்குதே இந்த பாவை தான் 
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்
டானு டானு டானு
நான் உன்னோட கோல்ட் மீனு
சீனு சீனு சீனு
நீ தொட்தேல்லாம் சீனு
மானு மானு மானு
நான் உன்னோட கபின்னு
gaணு gaணு gaணு
நீ பார்த்தாலே நான் gaணு

குண்டான கண்ணாலை  குத்தாமல் குத்தாதை
நீ ஒன்னை தந்தாலும் பத்தாத டி 
ரோஜா பூ தேகத்தால்ராஜா நா சாஞ்சுட்டன்
உன் முன்னே என் கெத்து நிக்காத டி

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
ஏ மச்சி.. உட்ரா… ஏய்.. என்ன பாட உடுடா..
நா பாடியே தீருவேன்..
சேரி பாடி தொல..

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வேநீருல..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..
தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாசு சாமி எனகிதுவே போதும்..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..

மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி..
பிரிரென்ஸ்'சு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகர்'று வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,
படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாசு சாமி போதும் மச்சான்..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

குட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே..
குட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி..
நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
இது போதுமா , இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா , அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

நிழல் தரும் இவள் பார்வை
வழி எண்டும் இனி தேவை
உயிரே... உயிரே... உயிர் நீதான் என்றால்
உடனே... வருமா... உடல் சாகும் முன்னாள்

அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே ...

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா
தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ

உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினாள் வாழ்வேனே பெண்ணே

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

போ நீ போ போ நீ போ
என் காதல் புரியலய உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ

நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உணகாகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
ஹே வாழ்க்கையை தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன்
போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன்
மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி
அடிவாங்கியே நான் ஸ்ட்ராங் ஆனேன் மாயாண்டி
ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன்
நான் வெறியான விருமாண்டி
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young
ஊது சங்கு நான் தான் கிங்கு Mother Tongue, I am single and I’m Young
ஊது சங்கு நான் தான் கிங்கு Mother Tongue, I am single and I’m Young

எருமைக்கு கூட புளுக்ராஸ் இருக்கு
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு
மானம் ரோஷம்லாம் டீல்ல விட்டாச்சுடா
பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா
தங்கு தங்கு தக்கா..

அட ஊதுங்கடா … நான் தண்டச்சோறு …
தமிழ் is my Mother …, I am single and I’m …
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young
I am single and I’m Young
ஊது சங்கு நான் தான் கிங்கு I am single and I’m Young
ஊது சங்கு நான் தான் கிங்கு Mother Tongue, I am single and I’m Young
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு
ஏ சுட்ட வட போச்சுடா What a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா What a கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா What a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாசுடா What a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேண்டா
What a க் What a க What a கர் What a கர் …
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்

போதும்பா Off பண்ணிடலாமா
தோ இப்ப எப்டி Off பண்றேன் பாரேன்

Brother Calm Down சரி ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னேன்களே
அதையாவது சொல்லுங்க கேப்போம்
My கருத்து What is I am Saying
ஏ காக்கா கருப்பு பேட்டா செருப்பு ஷார்ப்பா இருடா புரியாது
மாங்கா புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இதுதான் வாழ்க்க மாறாது
லவ்வு கெடக்கா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க
லவ்வு போச்சா விட்டுடுடா
ஏ லக்கு அடிச்சா அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க
லக்கு போச்சா தள்ளிக்கடா
ஓ பெருமாளே…
ஓ பெருமாளே உன்ன நம்பி தானே கலங்காம இருக்கேன்பா
வழி தேடி சுத்துறேனே நானே
உன் பார்வை என் மேலே அட திரும்பவே திரும்பல
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாடு
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
ஆ சுட்ட வட வட வட வட வட
சுட்ட வட வட வட வட வட
ஏ சுட்ட வட போச்சுடா What a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா What a கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா What a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாசுடா What a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேண்டா
வய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி கொலைவெறிடி
வய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி

rhythm correct?

வய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி
maintain this
வய் திஸ் கொலைவெறி ....அடி (why this kolaveri..di)

distance la moon-u moon-u
moon-u color-u white-u
white background night-u nigth-u
night-u color-u black-u

வய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி கொலைவெறிடி
வய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி

white skin-u girl-u girl-u
girl-u heart-u black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark

வய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி கொலைவெறிடி
வய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி

மாமா notes எடுத்துக்கோ...
அப்பிடியே கைல sax எடுத்துக்கோ

பப்பப்பான்..பப்பப்பான் ..பப்பாபான் பப்பபா..
சரியா வாசி

சூப்பர் மாமா
ready 1 2 3 4.....
whaa wat a change over maama
ok maama now tune change-u

kaila glass
only english..

hand la glass..glass la scotch
eyes-u full-aa tear-u

empty life-u.. girl-u come-u
life reverse gear-u

lovvu lovvu ..oh my lovvu
you showed me bouv-u
cow-u cow-u holi cow-u
i want u hear now-u

god i m dying now-u
she is happy how-u
this song for soup boys-u
we dont have choice-u

வய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி கொலைவெறிடி
வய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி

வய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி கொலைவெறிடி
வய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி
ஆண்: ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மனப் போலவே
இங்க அப்பத்தாவப் பாருங்க

ஆண்: ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலதான் சுத்துறான்
வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்

ஆண்: பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் (ஆயிரம்...)

(இசை...)

ஆண்: வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு இவங்களப் போல் யாரு
சித்தப்பாவின் மீசையப் பாத்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் கொழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்
கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டித்தானே எறிவாங்க
திருட்டுப்பயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின அவுப்பாங்க

ஆண்: காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்

ஆண்: சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்

குழு: வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பயே தாண்டலாம் (ஆயிரம்...)
(இசை...)

ஆண்: சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஒடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு
சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி நாட்டாமதான் யாரு யாரு
பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும் தாத்தாவோட பேரு
வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது
வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு

ஆண்: ஐயோ வக்கிறான் வக்கிறான் ஐசத்தூக்கி வக்கிறான்
கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்

ஆண்: ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்


குழு: வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம் (ஆயிரம்...)

ஆண்: கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டான் போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டான்

ஆண்: பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்

ஆண்: ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
மாரி மாரி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ளே தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா

பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்ச்சு
என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு
குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு 
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்
அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்...
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்...
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

(இசை...)

ஆண்: நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திட வேண்டும்
உந்தன் கரை தொட பிழைத்திட வேண்டும்
அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்...
மனதினிலே இருப்பதெல்லாம்
மவுனத்திலே கலக்கும்... (அன்பே என் அன்பே...)

(இசை...)

ஆண்: நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்துடுவேன்
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்
எதைக் கொடுத்தோம்... எதை எடுத்தோம்...
தெரியவில்லை கணக்கு...
எங்கு தொலைந்தோம்... எங்கு கிடைத்தோம்...
புரியவில்லை நமக்கு... (அன்பே என் அன்பே...)
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..) 
அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!!
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..!!
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா?

வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..!!

சுடச்சுட நெருப்பென பார்த்தாய்..
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்..
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்
இருந்தும் நடித்தாய்..!!
அடிக்கடி முள்ளென தைத்தாய்..
ஆயினும் பூவென பூப்பாய்..
இதயக் கதவை இரக்கம் கொண்டு
என்னக்காய் திறப்பாய்..!!
இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!!

உன்னை கெஞ்சி கேட்கிறேன்
என்னை கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்..
உன்னக்கும் என்னக்கும் நடுவில் காதல் வலம் வர..

கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!

பலப் பல கனவுகள் இருக்கு..
அதை ஏன் சொல்லணும் உனக்கு..?
மனசுவிட்டு பேசு நீயும்.. நண்பனா என்னக்கு..
பார்த்ததும் பிடித்தது உனக்கு..
பழகிட தோனணும் என்னக்கு..
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..?

நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்..

நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா?
ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைகிறாய்..
உன்னக்கும் என்னக்கும் எதற்கு காதல் வலம் வர..

கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..! 
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது

தீக்குள்ளே விரல் வைத்தேன்
தனி தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்


தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

தேவதை தேவதை தேவதை தேவதை அவள் வதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவள் வதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

விழி ஓரமாய் ஒரு நீர் துளி அடி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேரிடும்
கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதே
எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவு உடைந்து போகுதே


தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனனம் பாழாய் போகும் போகும் போகும்
சோழியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலைதிசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கொண்டேன் கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இல்லைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் காமம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது ? என்ன ஆவது ?
என் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்ந்தது …


தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது

தீக்குள்ளே விரல் வைத்தேன்
தனி தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்
அடி அழகே அழகே
மெதுவாய் தொலைந்தேன் நானே
என் இதயம் உருக
தீயை வைத்தாய்
நீயே

ஓ தேவதையை
தேட
தேவை இல்லையே
நீ என்னுடைய
தேவதை
பொய்யே இல்லயே
கண்ணெதிரே என்னை
காணவில்லையே
இன்று என்னை தேட
எனக்கு தோணவில்லையே
பூ போல நீயும் பேச
பெண்ணே நானும் தூங்கலயே
தீ போல பார்வை வீச
திணறி போனேன் தாங்கலையே
நோயாக பெண்ணே
என் உள்ளே வந்தாயே
தாயாகி பின்னே
என்னை தாங்கி கொண்டாயே

யாரிடமும் நெஞ்சம்
சாயவில்லையே
பேரழகி உன்னை கண்டேன்
மீழவில்லையே
யாரிடமும் நானும்
தோற்க்க வில்லையே
பார்வையாலே தாக்கி சென்றாய்
தாங்கவில்லையே
நீ பேசும் பொம்மையா
என் வாழ்வின் நன்மையா
நீ காதல் தெய்வமா
அன்பில் செய்த வரமா
அடி அழகே அழகே
மெதுவாய்
தொலைந்தேன்
நானே

காலை நேரம் இன்னும்
மாறவில்லையே
கண்கள் ஓரம்
உன் கனவு
தீரவில்லையே
வேலையேதும் செய்ய
தோணவில்லையே
உன்னுடைய எண்ணம்
நெஞ்சில்
நீங்கவில்லையே
முதல்
காதல் என்பதே
ஒரு வழி அல்லவா
அது தந்த வழியோ
கொஞ்சம் சுகம் அல்லவா
என் இதயம்
உருக
தீயை வைத்தாய்
நீயே

பூ போல நீயும் பேச
பெண்ணே நானும்
தூங்கலையே
தீ போல
பார்வை வீச
திணறி போனேன்
தாங்கலையே
நோய் ஆக பெண்ணே
என் உள்ளே வந்தாயே
தாயாகி பின்னே
என்னை தாங்கி
கொண்டாயே
தேவதை தேட
தேவை இல்லையே
நீ
என்னுடைய தேவதை
பொய்யே இல்லயே
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே

கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
(என் காதல் ..)

காற்றோடு கை வீசி நீ பேசினால்
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
(என் காதல் ..) 
என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love

என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே Feel my love

என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ
வெறுத்தோ பிடித்தோ அடித்தோ அணைத்தோ
Feel my love.... Feel my love....
Feel my love.... Feel my love....


என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ


என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love


நான் தந்த பூவை எல்லாம் வீசும் போது Feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும் போது Feel my love
என் வீடு தெரியும் ஜன்னல் மூடும் போது Feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும் போது Feel my love
சில வார்த்தை திட்டி பேசு அது கூட போதுமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லைப்போல
Feel my love.... Feel my love....

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love

கைவிசிறி போலே உன் கை தீண்டும் வரம் வேண்டாம்
மின் விசிறியாக வாழ்வேன் அழகே Feel my love
பண்ணிரெண்டு மணி முள்ளை போல சேரும் ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே Feel my love
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீந்தான் சொல்லுமா
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உன் அனுமதியே
Feel my love.... Feel my love....


என் காதல் சரியோ தவறோ....
என் காதல் முள்ளோ மலரோ....
என் காதல் சரியோ தவறோ....
என் காதல் முள்ளோ மலரோ....
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காட்ரில் உந்தன் குரல் மட்டும் கேடிருன்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காட்ரில் உந்தன் குரல் மட்டும் கேடிருன்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதி காலை விடிவதெல்லாம் உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம் உன்னை பார்த்த துறக்கத்தில் தான்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காட்ரில் உந்தன் குரல் மட்டும் கேடிருன்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்

உன்னை கண்ட நான் ஒலி வட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காட்ரில் உந்தன் குரல் மட்டும் கேடிருன்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்

ஏ... இதயத்தின் உள்ள பெண்ணெ நான்
செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான்
பூத்தெவுடன் காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சென்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ புள்ள புள்ள...
உன்னை கண்ணில் புடிச்சென்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
ஏ புள்ள...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்

பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாத...
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாத...
பல கோடி பெண்ண்கள் தான்...
பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை
பரித்து சென்றவள் நீ அடி...
உனக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்கள் முழைக்கும்
காதலில் வழியும் இன்பம் தானே... தானே...
உனது பேரெழுதி பக்கத்திலே
எனது பேரை நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்..
.
ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சென்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ உன்னை கண்ணில் புடிச்சென்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்

உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடெதின்டினால்
மரனம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
உன் முகத்தை பார்க்கவே...
என் விழிகள் வாழுதே...
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிரேன் நான் அடி...
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன் பெண்ணெ
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே...
தந்தை அன்பு அது பிறக்கும் வரை...
தாயின் அன்பு அது வளரும் வரை...
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ...
உயிரொடு வாழும் வரை...
அடியே ஏ புள்ள புள்ள...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்

இதயத்தின் உள்ள பெண்ணெ நான்
செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவை நீயே தான்
பூத்தெவுடன் காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சென்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ உன்னை கண்ணில் புடிச்சென்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
ஏ புள்ள...
காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

ரிங்மாஸ்டரின் சிங்கம் போல்
சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார்
வேர்க்காதே எனக்கு விசிறிகள் கோடி இருக்கு
சங்கு சக்ர வேகம் போல்
பட்டம் விட்டு வரும் ஆட்டம் பார்
பேபி டோல்லி எனக்கு தெய்டிப்பெர் நான் உனக்கு

Eஹு தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

ஹிரோஷிமா நீதானோ
நாகசாகியும் நீதானோ
உன் மீது தானோ என் காதல் போமோ
ஹுரப்பாவும் நீதானோ மொகஞ்ஞதரோ நீதானோ
ஆய்வாளன் நானோ ஆராயலாமோ

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்
ஆண்: ஏ காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆனா இப்போ... ம்...
காதலாலே பூமி இங்கு சுத்துது என்றாளே
காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே
ஆனா இப்போ... ம்...
லூசு ரெண்டு சேர்ந்தாலே சும்மா பேசிக் கொண்டாலே
காதல் வரும் தன்னாலே என்றேன் நானே
பீச்சில் வாங்கும் சுண்டல் தீர்ந்து போச்சு என்றாலே
காதல் கூட தீரும் என்றேன் நானே
ஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ?
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ
ஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல்
என் பாடல் அவள் ராகத்தில் (ஏ காதலுக்கு...)

(இசை...)

ஆண்: ஓ.. அப்பன் காசெல்லாம் செல்போன் பில்லுக்கே
காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே
ஆனா இப்போ...
தன்னந் தனிமையிலே தானே பேசையிலே
நைட் அடிச்ச மப்பு இன்னும் இரங்கலை என்றேனே

ஆனா இப்போ... ம்..
காதல் என்னை என்ன செய்யும்
ஓவர் திமிரில் அழைந்தேன் நானே
நானும் இன்று க்யூவில் நின்று
இதயத்தை பறி கொடுத்தேனே
ஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ
ஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல்
என் வானம் அவள் கண்களில் (ஏ காதலுக்கு...)

(இசை...)

ஆண்: ஓ... கண்ணில் விழுவாளாம் நெஞ்சில் நுழைவாளாம்
ஏண்டா இந்தப் பீழா என்று கூலா கேட்டேனே
ஆனா இப்போ... ம்...
ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா
பட்டி மன்றம் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டேனே
ஆனா இப்போ... ம்...
கோடி பொய்கள் கட்டிய மூட்டை காதல் என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக மெய்யினை உணர்ந்து கொண்டேனே
ஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ
ஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல்
என் வாழ்க்கை அவள் வார்த்தையில் (ஏ காதலுக்கு...)

கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா
கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை
ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை
வெறும் கரையில் படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா
உன் மடியில் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி

கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே
ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்
ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்
நேற்றென்னும் சோகம்
நெருப்பாய் வந்து தீ மூட்டும்
இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே

கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

முதல் முறை பார்த்த ஞாபகம் 
உயிரினில் தந்து போகிறாய் 
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் 
மையை வரும் மாலை நேரத்தில் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம் 

சில நேரம் மாயம் செய்தாய் 
சில நேரம் காயம் செய்தாய் 
மடி மீது தூங்க வைத்தாய் 
மறு நாளில் ஆஎங்க வைத்தாய் 
வெயில மழைய வழிய சுகமா என நீ 
நீதானே என் பொன்வசந்தம் 
நீதானே என் பொன்வசந்தம் 
பொன்வசந்தம் பொன்வசந்தம் 

முதல் முறை பார்த்த ஞாபகம் 
உயிரினில் தந்து போகிறாய் 
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் 
மையை வரும் மாலை நேரத்தில் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம் 

நீந்தி வரும் நிலவினிலே 
ஓர் ஆயிரம் ஞாபகங்கள் 
நீங்கநெடும் கனாவிநிலே 
நூறாயிரம் Thee அலைகள் 
நெஞ்ஜெமேனும் வினாக்களுக்குள் 
என் பதில் என்ன பல வரிகள் 
சேரும் இடம் விலாசதிலே உன் பார்வையின் முகவரிகள் 
ஊடலில் போனது காலங்கள் 
இனி தேடிட நேரங்கள் இல்லையே 
தேடலில் நீ வரும் ஓசைகள் 
அங்கு போனது உன் தடம் இல்லையே 
காதல் என்றல் வெறும் காயங்களா ?
அது காதலுக்கு அடையாளங்களா ??

வெயில மழைய வழிய சுகமா என நீ 
நீதானே என் பொன்வசந்தம் 
நீதானே என் பொன்வசந்தம் 
பொன்வசந்தம் பொன்வசந்தம் 

முதல் முறை பார்த்த ஞாபகம் 
உயிரினில் தந்து போகிறாய் 
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் 
மையை வரும் மாலை நேரத்தில் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம் 

சில நேரம் மாயம் செய்தாய் 
சில நேரம் காயம் செய்தாய் 
மடி மீது தூங்க வைத்தாய் 
மறு நாளில் ஆஎங்க வைத்தாய் 
வெயில மழைய வழிய சுகமா என நீ 
நீதானே என் பொன்வசந்தம் 
நீதானே என் பொன்வசந்தம் 
பொன்வசந்தம் பொன்வசந்தம்

முன் அந்திச் சாரல் நீ
முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில்
வரும் கனவு நீ.. 


ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல
வார்த்தைகள் கொஞ்சமே..
(முன் அந்திச்)


ஓ...அழகே ஓ...இமை அழகே
ஹே...கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே...
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
அடி உன்னைத் தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு
மழையாய் தூவாதோ
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று
கடலில் சேராதோ ஒ..ஒ..
(ஹே ஹே பெண்ணே )

அதிகாலை ஒ.. அந்தி மாலை..
உனைத் தேடி பார்க்கச் சொல்லிப் போராடும்
உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தைப் போலே, என்னைச் சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல்..
தினம் அந்தரத்தின் மேலே, என்னைத் தொங்க வைத்தாய்
காதல் சொல்லாமல்
ஹே ஹே பெண்ணே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே

வாழ்கை எனும் வானத்திலே
மனசு எனும் மேகத்திலே
ஆசை எனும் மழையினிலே
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே

நான் தனியாய் தனியாய் இருந்தனே
நீ துணையாய் துணையாய் வந்தாயே
இன்று இதமாய் இதமாய் தொலைந்தானே
காதலே…

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே
ஹே காத்துல ஏணி வச்சு
உன் மூச்சுல இறங்கிடுவேன்

நெருப்புல வீடு கட்டி
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்

பேனா எடுத்த தானா கைகள்
உன் பேரை தான் எழுதியதே

கோயில பாத்த தானா கைகள்
உனக்காகதான் கும்பிடுதே
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே

ன ந ந ..
b-o-y boy, boy-யின்ன பையன்
g-i-r-l girl, girl-ன்ன பொண்ணு
this girl is so hot that will make him crazy
they’re just gonna rock
so take it easy
இந்த ரெண்டு பேருகுள்ளயும்
touching touching
ada anytime anywhere
kissing kissing
ஆஹா..
கண்ணுல கையுரு கட்டி
உன் உருவத்த புடிச்சிக்குவேன்

மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்

மழை வரும் போது
நீ வந்து ஒதுங்கின
கூந்தல விரிச்சு குடை புடிப்பேன்

நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில்
வெங்காயத்தை தடை விதிப்பேன்
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே

ஹ ஹ ஹ
ஹூம் ஹூம்
ஹ ஹ
ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சேர்கிறாய்.

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.
க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே.
அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே
வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்
உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே
காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே
காற்றும் நாம் பூமி ந‌மை விட்டு போகாதே
ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே
ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே
ஏன் வ‌ருகிறாய்
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம் 

பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
தூக்கத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்துமில்ல..

பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர
வெளிய மிதக்க விட்ட

பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

வேணா வேணாண்ணு நினைக்கலையேநானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்

பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதுக்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதுக்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓ

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்று தாங்கவில்லையே
பெண்ணை நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு

பெண் : வேணாங்க வேணாங்க இங்க வேணாம் வேணாங்க
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு

***

ஆண் : சோலைக்குயில் பாடுதம்மா
சொந்தங்களை சொல்லிச் சொல்லி
வேலை வந்து விரட்டுதம்மா
இந்த நெஞ்ச அள்ளி அள்ளி

பெண் : சேலகட்டும் செவத்த பொண்ணு
சின்னப்பொண்ணு செல்லக்கண்ணு
மாலை போட வேணுமுன்னு
மாமங்கிட்ட மயங்கும் நின்னு

ஆண் : சித்திரை முடிஞ்சதுன்னா சேரும் அந்த வைகாசி
ஹஹ அந்த நேரம் தெரியுமடி மச்சானோட கைராசி

பெண் : காத்திருக்கேன் ராப்பகலா எப்பவரும் வைகாசி

ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு ஹய்யோ..
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு

ஆண்குழு-1 : ஆ..ஹா..ஆ..ஆ...பிர்.ர்... ஆ..ஹா..ஆ..ஆ... ஹய்..ஹய்..ஹய்..
ஆ..ஹா..ஆ..ஆ... ஏ...ஏ... டுர்..ர்...ர்...ஆஹ்ஹா..ஓ...

***

ஆண் : ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூரைப்பட்டு வாடி புள்ள வாக்கப்பட்டு

பெண் : கண்ணிப்பொன்னு சின்னச்சிட்டு
காத்திருக்கேன் இஷ்டப்பட்டு
என்னைத்தொட்டு இழுத்துப்புட்டு
இஷ்டம் போல அள்ளிக்கட்டு

ஆண் : கிட்ட வந்து சிக்கிக்கிட்டு தொட்ட போது வெட்கப்பட்டு
கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே மல்லுகட்டு

பெண் : கூச்சப்பட்டு பூத்த மொட்டு கும்புடுது காலத்தொட்டு

ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு

பெண் : ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு

சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொல்லுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழியில் சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்
(சுட்டும் விழி..)

மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
தூக்கத்தில் உளரல் கொண்டேன்
தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவு கொண்டேன்
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேண்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
(சுட்டும் விழி..)

மரங்கொத்தி பறவை ஒன்று
மனம் கொத்தி போனதென்று
உடல் முதல் உயிர் வரை தந்தேன்
நீ இன்றி திரியும் இன்றி
மேகங்கள் எறியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்
மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு
போபப்பட்டால் வெயில் அழகு
(சுட்டும் விழி..)

ஆண்: நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
Once upon a time when we were riding real easy
Only we used our new Maruthi
Look up on the sides when a citi girl pass by
Bale bale you say bye bye bye

குழு: ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஓலே ஓலே
ம்ம் சே ஓலே ஓலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஓலே ஓலே
ம்ம் சே ஓலே ஓலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஓலே ஓலே
ம்ம் சே ஓலே ஓலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஓலே ஓலே
ம்ம் சே ஓலே ஓலே
ஷாவா

ஆண்: ராசி ராசி.. நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி... நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி... நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நீ நீ நீ நீ இல்லையேல் நான் நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல் என் வாழ்க்கை என்னாவது
ராசி ராசி.. நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி.. நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி

பெண்: ஊலா ஊலா
ஆண்: நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி..
பெண்: ஊலா ஊலா
ஆண்: யோசி யோசி யோசி யோசி

(இசை...)

ஆண்: Weve gonna a smile coz we have a journey
Dinner with a lady in a red saree
Shout out loud, say youre so sweet
Weve gonna a smile coz we have a journey
Dinner with a lady in a red saree
பெண்: ஊலா ஊலா

ஆண்: என் தவறை நீ மறைத்தாய்
எனக்காய் அர்ச்சனை வாங்கினாய்
உன் தோள்கள் ஏணியைப் போல்
ஏறி மிதித்தேன் தாங்கினாய்
எழும் போது கை தந்து
அழும் போது கடன் தந்து
இளைப்பாற மடி தந்து
எனக்கென வாழ்வது நீ தானே
ராசி ராசி.. நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி.. நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி

(இசை...)

பெண்: Il faut que je me dpche parce quon mattend Chennai
Il faut que je me dpche parce quon mattend Chennai
Il faut que jaille prendre le Taxi, prendre le Taxi Paris
Il faut que jaille prendre le Taxi, prendre le Taxi Paris

ஆண்: தில்லானா தில்லானா திமிரு பிடிச்ச தில்லானா
அன்பா நான் அன்பா நான் அடங்கமாட்டேன் ஹீரோ நான்
கள்ளத்தனம் தெரியாது
காதலியே கிடையாது

ஆண்: கஞ்சத்தனம் தெரியாது
கஞ்சாவே கிடையாது
நல்ல பழம் கிடையாது
ஞானப் பழம் கிடையாது
என் உயிர் நண்பன் நீ தானே
ராசி ராசி.. நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி.. நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நீயே நீயே நீயே நீயே இல்லையேல்
நா நா நா நா நா நா எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல் என் வாழ்க்கை
என்னாவது என்னாவது என்னாவது

குழு: Taxi Taxi.. Awesome taxi
Taxi Taxi Raasi Raasi rap ae jaasthi
Taxi Taxi heyuh hey..ah..hahhah..
Taxi Taxi Make a wave Make a sound
Taxi Taxi kumbakumengum city city
Thinam thinam pengal try and catch me
Rude boys naangal king of the streets
Riding together every body follow me
Look over the side when ya see u when u pass by
Friend thavira friends thavira stay with me all at the time
Rolling through the streets.. they must they must ask why?
We be so happy and we know that we are nice guys
ம்ம் சே பலே பலே ம்ம் சே ஒலே ஒலே
ம்ம் சே ஒலே ஒலே ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஒலே ஒலே
ம்ம் சே ஒலே ஒலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஒலே ஒலே
ம்ம் சே ஒலே ஒலே
ஷாவா
ம்ம் சே பலே பலே
ம்ம் சே ஒலே ஒலே
ம்ம் சே ஒலே ஒலே
ஷாவா

உனக்கென்ன வேணும்
சொல்லு உலகத்தை காட்டச்
சொல்லு புது இடம் புது மேகம்
தேடி போவோமே பிடித்ததை
வாங்கச் சொல்லு வெறுப்பதை
நீங்கச் சொல்லு புது வெள்ளம்
புது ஆறு நீந்திப் பாா்ப்போமே

ஆண் : இருவாின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தொிந்தது தொியாதது
பாா்க்க போறோமே

ஆண் : உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயா்வு வரும்
நினைத்தது நினையாதது
சோ்க்க போறோமே

ஆண் : { ஒரு வெள்ளி கொலுசு
போல இந்த பூமி சினுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த
வானம் மினுங்கும் மேல } (2)

ஆண் : கனவுகள் தேய்ந்ததென்று
கலங்கிட கூடாதென்று தினம்
தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே

ஆண் : எனக்கென உன்னை தந்து
உனக்கிரு கண்ணை தந்து அதன்
வழி எனது கனா காண சொல்லியதே

ஆண் : நீ அடம் பிடித்தாலும்
அடங்கி போகின்றேன் உன் மடி
மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்

ஆண் : தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்

ஆண் : உனக்கென்ன வேணும்
சொல்லு உலகத்தை காட்டச்
சொல்லு புது இடம் புது மேகம்
தேடி போவோமே பிடித்ததை
வாங்கச் சொல்லு வெறுப்பதை
நீங்கச் சொல்லு புது வெள்ளம்
புது ஆறு நீந்திப் பாா்ப்போமே

ஆண் : பருவங்கள் மாறி
வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை
உன்னில் கண்டேனே

ஆண் : எழுதிடும் உன்
விரலில் சிாித்திடும் உன்
இதழில் கடந்த என்
கவிதைகளை கண்டு கொண்டேனே

ஆண் : துருவங்கள் போல்
நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு
இழைகிறதின்று

ஆண் : தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்

ஆண் : உனக்கென்ன வேணும்
சொல்லு உலகத்தை காட்டச்
சொல்லு புது இடம் புது மேகம்
தேடி போவோமே பிடித்ததை
வாங்கச் சொல்லு வெறுப்பதை
நீங்கச் சொல்லு புது வெள்ளம்
புது ஆறு நீந்திப் பாா்ப்போமே

ஆண் : இருவாின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தொிந்தது தொியாதது
பாா்க்க போறோமே

ஆண் : உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயா்வு வரும்
நினைத்தது நினையாதது
சோ்க்க போறோமே

ஆண் : { ஒரு வெள்ளி கொலுசு
போல இந்த பூமி சினுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த

வானம் மினுங்கும் மேல } (2)

சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போன பின் நானே என்னை தேற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா
உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன் ஓ
குற்றம் புரியாது துன்பக்கடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன்
அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான் போன பின்னும் காயங்கள் ஆறவில்லை ஓ வேதனை தீரவில்லை
தொட்ட குறையாவும் விட்ட குறையாகும் வேண்டாம் காதல் ஓ
எந்தன் வழி வேறு உந்தன் வழி வேறு ஏனோ கூடல்
உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காத்திருப்பேன்
என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குளிப்பேன்
நான் விரும்பும் காதலனே நீ எனை ஏற்றுக்கொண்டால் நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சில் வைத்து ஏற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா

உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா

வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

ஆண் : வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

ஆண் : வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

ஆண் : இவன் நாதம் தரும்
சுக சுரங்கள்
எந்தன் தேவி உந்தன்
சமர்ப்பனங்கள்

ஆண் : வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

ஆண் : உந்தன் சங்கீதச்
சலங்கை ஒலி…ஈ…
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
தங்க பாதங்கள்
அசையும் ஒலி…ஈ…
எந்தன் பூஜைக்கு கோயில் மணி

ஆண் : செவி ரெண்டும் கண்ணாக
ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி
வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது
இவன் நாதம் தரும்
சுக சுரங்கள்
எந்தன் தேவி உந்தன்
சமர்ப்பனங்கள்
வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்

ஆண் : தக தஜணு தஜணு
ததுமி ததுமி
தக திதம் தக தம்
தகதம் தகதம்
ததரித்த ஜணு
தகததரித்த ஜணு
தததிம் தகததிம்
தஜம் தஜம்

ஆண் : ததி தகடத தகதிமி
ததததீ
தததீம் தகஜனுத
ததஜம் தித் ததஜம்
ததித் ததஜம்
தஜம் தஜம் த
தகிடதம் தகதம் ததம்
தகிடதம்
தஜம் தஜம் தஜம் தஜம்
தகிடதம்

ஆண் : தகதிமி தகிடதம்
தாம் தாம் தரிகிடதை
தரிகிடதம் தரிகிடதை
தரிகிடதம் தரிகிடதை
தரிகிடதம் தரிகிடதை
தரிகிடதை

குழு : {தன்னன் தனிமையில்
இரு கிளி இணைந்தது
சிறகுகள் நனைந்தது
பனியிலே} (2)
நனைந்ததனால் சுடுகிறதே
நனைந்ததனால் சுடுகிறதே
இனி ஒரு நிழல் கொடு மலர்வனமே
பகலில் ஒளி கொடு இரகசிய நிலவில்
விரலில் கடிதம் உயிரை உரசும்
விரலில் கடிதம் உயிரை உரசும்

குழு : இரு பருவ ராகங்கள்
சுருதி சேருங்கள்
புதிய கானங்கள் பொழியவே
அமுத மேகங்கள்
பொழிய வாருங்கள்
இளைய தேகங்கள் நனையவே

குழு : அன்பில் ஒரு காதல் கொல்லுது
பெண் நெஞ்சில் ஒரு மோகம் கிள்ளுது
இருதயம் குளிப்பது
விழியில் தெரிய

இளகி இணையும் இரு மனங்கள்

வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி
மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம்
கண்டாய் ஒற்றைக்காலில்
உயரத்தில் நின்றாய் மஞ்சள்
மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும்
சுமந்தாய் இத்தனை தவங்கள்
ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்
மன்மத மலரே இன்றே சொல்வாயோ

ஆண் : { இளந்தளிரே
இளந்தளிரே வெள்ளி
மலரன்று இயற்றிய
தவம் எதற்கு பெண்மங்கை
உந்தன் கூந்தல் சோ்வதற்கு } (2)

பெண் : ஓ….ஓ….ஓ…

ஆண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே

பெண் : ………………………………

ஆண் : மின்னொளியில்
மலா்வன தாழம்பூக்கள்
கண்ணொளியில் மலா்வன
காதல் பூக்கள் நெஞ்சுடைந்த
பூவே நில்

பெண் : ஏ வெட்கங்கெட்ட
தென்றலுக்கு வேலையில்லை
தென்றலுக்கும் உங்களுக்கும்
பேதமில்லை ஆடைகொள்ளப்
பாா்ப்பீா் ஐயோ தள்ளி நில் நில்

ஆண் : வான்விட்டு வாராய்
சிறகுள்ள நிலவே தேன்விட்டுப்
பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிா்த்தேன்
சொட்டுதே சொட்டுதே

பெண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி
மலரே வெள்ளி மலரே

பெண் : வனங்களில் பூந்தளிா்
தேடும்போதும் நதிகளில்
நீா்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்

ஆண் : தொலைவினில்
தரைதொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச்செல்ல
ஓடிப்போகும் நீயும் மேகம்தானா
நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்

பெண் : மழையிலும் கூவும்
மரகதக் குயில் நான் இரவிலும்
அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு
உயிா் நான்

ஆண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே

பெண் : நேற்றுவரை நீ நெடுவனம்
கண்டாய் ஒற்றைக்காலில்
உயரத்தில் நின்றாய் மஞ்சள்
மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும்
சுமந்தாய் இத்தனை தவங்கள்
ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்
மன்மத மலரே இன்றே சொல்வாயோ

ஆண் : இளந்தளிரே
இளந்தளிரே வெள்ளி
மலரன்று இயற்றிய
தவம் எதற்கு பெண்மங்கை
உந்தன் கூந்தல் சோ்வதற்கு

வெள்ளி மலரே வெள்ளி மலரே




0 comments:

Post a Comment