பயணி
இலக்கில் பயணம்...
Monday, September 12, 2011
பாரதி பாட்டு
மனிதரில் ஆயிரம் ஜாதி - என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை
நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தின்ரேனும் உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment